தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க . . .
*மகிழம்பூவை சுத்தம்செய்து நீர் விட்டு க் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உண ர்வு உண்டாகும்.
* தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகு ம்.
*அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள்செய்து பாலில் கலந்து குடிக்கவும்.
* அமுக்கராங் கிழங்கு பொ டியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பி ட்டு வரவும்.
* படுக்கைக்கு செல்ல 3- மணி நேரத்திற்கு முன்பே 1- முழு மாதுளம் பழம் சாப்பிட வும்.
* பேரிச்சம் பழத்தோடு பாதம் , பிஸ்தா, அக்ரோட்டு ஆகியவைகளை தூய பசும்பாலோடு மிக்ஸி யில் அரைத்து தேன் விட்டு சாப்பிடவும் தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாகும்.
தாது விருந்தி:
* முருங்கைப்பூவை நீர்விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசு ம்பாலுடன் கலந்து குடித்து வர வும்.
* நெய், மிளகு, உப்பு, பொன்னா ங்கண்ணிக்கீரை, அரைக் கீரை, ப லை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.
* கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து லேசாக வறுத்து தூ ளாக்கி சாப்பிட்டுவர பழைய நிலை மைக்கு வரலாம்.
*அரசம்பழத்தை இடித்து தூளா க்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப் பிட தாது பலம் பெறும்.
* வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பத மாக வேகவைத்து தினமும் இருவேளை சாப்பிட்டுவர தாது வலி மை பெறும்.
Show Konversi KodeHide Konversi Kode Show EmoticonHide Emoticon